டெங்கு சோதனை நட­வ­டிக்­கை­கள் தீவி­ரம்!!!

வவு­னியா – நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்ட 19 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தையடுத்து  அந்த­ப்பி­ர­தே­சத்­தில் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­போது டெங்கு நுளம்­பு­கள் பர­வு­வ­தற்கு ஏது­வான நிலை­யில் சூழலை வைத்­தி­ருந்த 14 வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. நீதி­மன்­றத்­தி­னால் 33,000 ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது. இந்த ப­கு­தி­க­ளில் சுமார் 525 வீடு­கள் பார்­வை­யி­டப்­பட்டு பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன – என்று வவு­னியா சுகா­தார வைத்­திய அதி­காரி பணி­மனை மேற்­பார்­வைப் பரி­சோ­த­கர் … Continue reading டெங்கு சோதனை நட­வ­டிக்­கை­கள் தீவி­ரம்!!!