டெங்கு சோதனை நடவடிக்கைகள் தீவிரம்!!!
வவுனியா – நெளுக்குளம், ஈசன்கோட்டம் பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 19 பேர் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து அந்தப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான நிலையில் சூழலை வைத்திருந்த 14 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தினால் 33,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் சுமார் 525 வீடுகள் பார்வையிடப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன – என்று வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்பார்வைப் பரிசோதகர் … Continue reading டெங்கு சோதனை நடவடிக்கைகள் தீவிரம்!!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed